இலங்கை அரசைக் கண்டித்து சென்னை இலங்கைத் தூதரகத்தில் ஆர்ப்பாட்டம்.
இலங்கை அரசைக் கண்டித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் 500 க்கும் மேற்ப்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment