Wednesday, February 23, 2011
இலங்கை அரசைக் கண்டித்து சென்னை இலங்கைத் தூதரகத்தில் ஆர்ப்பாட்டம்.
Friday, February 18, 2011
இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 136 பேரை உடனடியாக விடுவிக்க ஆர்ப்பாட்டம்.
இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 136 பேரை உடனடியாக விடுவிக்க,
இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில்
தலைவர் தொல்.திருமாவளவன்அவர்கள்
தலைமையில் 18-02-2011 காலை 11.30 மணியளவில்,
சென்னை அரசு பொது மருத்துவமனை எதிரில் உள்ள நினைவு அரங்கம் முன்பாக நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கலந்து கொண்டு ராசபக்சே வின் கொடும்பாவியை எரித்தார்கள்
Saturday, February 12, 2011
Monday, February 7, 2011
Wednesday, February 2, 2011
Tuesday, February 1, 2011
திருச்செந்தூரில் முத்துக்குமார் வெண்கலச்சிலை
Subscribe to:
Posts (Atom)