இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 136 பேரை உடனடியாக விடுவிக்க,
இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில்
தலைவர் தொல்.திருமாவளவன்அவர்கள்
தலைமையில் 18-02-2011 காலை 11.30 மணியளவில்,
சென்னை அரசு பொது மருத்துவமனை எதிரில் உள்ள நினைவு அரங்கம் முன்பாக நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கலந்து கொண்டு ராசபக்சே வின் கொடும்பாவியை எரித்தார்கள்
No comments:
Post a Comment