slide show-container{wigth.500px.length400px}

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஊடகப்பதிவுகள் .......2011தேர்தல் சிறப்பு பதிவுகள்...
எழுச்சித்தமிழர் தொல்.திருமா அவர்களின் ஊடகப்பதிவுகள் ...தாயகம். தேசியம்.. தன்னாட்சி...

Friday, February 18, 2011

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 136 பேரை உடனடியாக விடுவிக்க ஆர்ப்பாட்டம்.






இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 136 பேரை உடனடியாக விடுவிக்க, 
இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் 
தலைவர் தொல்.திருமாவளவன்அவர்கள் 
தலைமையில் 18-02-2011 காலை 11.30 மணியளவில், 
சென்னை அரசு பொது மருத்துவமனை எதிரில் உள்ள நினைவு அரங்கம் முன்பாக நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கலந்து கொண்டு ராசபக்சே வின் கொடும்பாவியை எரித்தார்கள்

No comments:

Post a Comment