செம்மொழி வேந்தர்
தமிழக முதல்வர் கலைஞர்
உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டு வெற்றி மலர் வெளியீட்டு விழாவில் எழுச்சித்தமிழர்
தொல்.திருமாவளவன் அவர்கள் எழுச்சி உரை.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை மாவட்டம்
தி.நகர் பகுதி செயலாளர்
ஆதிவெற்றிசெல்வன் அவர்களின்
தந்தை திரு.ஆதிமூலம் அவர்கள்
07-12-2010 புதன்கிழமை மரணமடைந்தார்.
அவர்களுக்கு
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
எழுச்சித்தமிழர்
தொல்.திருமாவளவன்
அவர்கள் அஞ்சலி செலுத்தினார்.